சிறுநீரகத்தில் கல் வந்தால் என்ன செய்வோம்?
முதலில் டாக்டரிடம் அட்வைஸ் பெறுவோம்,
அதற்கு 300 ரூபாய் கன்சல்டிங் பீஸ்.
மருந்து மாத்திரைகளுக்கு ஒரு 800 ரூபாய்
ஒரு வாரம் கழித்து ஸ்கேன் எடுக்க வேண்டும் என்பார்
அதற்கு ஒரு 2000 ரூபாய் செலவு
அதன் பின் கல்லின் அளவைப் பொறுத்து சிகிச்சை என்ன என்று தீர்மானிப்பார் மருத்துவர்
கல்லின் அளவு 3 மில்லி மீட்டர் அளவுக்குள் இருந்தால்
தொடர்ச்சியான மருந்து மாத்திரைகள்..
செலவு நம் பர்ஸின் கனத்தையும் மீறினதாய் இருக்கும் நிச்சயமாய் பின்னர் திரும்பவும் ஸ்கேனிங் அதற்க்கும் செலவு
ஒருவேளை கல்லின் அளவு 5 மில்லி மீட்டருக்கும் மேல் இருக்கும் பட்சத்தில் அறுவை சிகிச்சை அல்லது சிறிய துளையிட்டு அதன் வழியாக கல்லை வெளியே எடுக்கும் லேப்ராஸ்கோஃபி முறை...
அறுவை சிகிச்சைக்கும் லேப்ராஸ்கோஃபிக்கும் ஆகும் செலவு கிட்டத்தட்ட ஒரு லட்சத்தை நெருங்கி விடும்..
இதற்கெல்லாம் மேலே இந்த சிகிச்சை செய்து முடிக்கும்
வரை வலியையும் வேதனையையும் தாங்கி கொள்வதுதான்..
பாரம்பரிய எளிய வைத்தியம் :-
வாழைமரத்தை தரையோடு வெட்டி விட்டு அதன் வேர்த்தண்டு பகுதியில் பள்ளம் போன்று செய்து கொள்ள வேண்டும்...
அதில் வாழையின் நீரானது சாறு போல வடியும்.. அதில் சிறிதளவு சீரகத்தை போட்டு வைக்கவும்.
அதனை தினமும் காலையில் வெறும் வயிற்றில் பல்லில் படாமல் குடித்து வந்தால் ஒரு வாரத்தில் கற்கள் அளவில் சிறிதாகி (கரைந்து) சிறுநீர் வழியாக வெளியேறி விடும்...
வலியும் பெரிய அளவில் இருக்காது...
பக்கவிளைவுகள் எதுவும் கிடையாது...
பாரம்பரியம் காப்போம்...............
முதலில் டாக்டரிடம் அட்வைஸ் பெறுவோம்,
அதற்கு 300 ரூபாய் கன்சல்டிங் பீஸ்.
மருந்து மாத்திரைகளுக்கு ஒரு 800 ரூபாய்
ஒரு வாரம் கழித்து ஸ்கேன் எடுக்க வேண்டும் என்பார்
அதற்கு ஒரு 2000 ரூபாய் செலவு
அதன் பின் கல்லின் அளவைப் பொறுத்து சிகிச்சை என்ன என்று தீர்மானிப்பார் மருத்துவர்
கல்லின் அளவு 3 மில்லி மீட்டர் அளவுக்குள் இருந்தால்
தொடர்ச்சியான மருந்து மாத்திரைகள்..
செலவு நம் பர்ஸின் கனத்தையும் மீறினதாய் இருக்கும் நிச்சயமாய் பின்னர் திரும்பவும் ஸ்கேனிங் அதற்க்கும் செலவு
ஒருவேளை கல்லின் அளவு 5 மில்லி மீட்டருக்கும் மேல் இருக்கும் பட்சத்தில் அறுவை சிகிச்சை அல்லது சிறிய துளையிட்டு அதன் வழியாக கல்லை வெளியே எடுக்கும் லேப்ராஸ்கோஃபி முறை...
அறுவை சிகிச்சைக்கும் லேப்ராஸ்கோஃபிக்கும் ஆகும் செலவு கிட்டத்தட்ட ஒரு லட்சத்தை நெருங்கி விடும்..
இதற்கெல்லாம் மேலே இந்த சிகிச்சை செய்து முடிக்கும்
வரை வலியையும் வேதனையையும் தாங்கி கொள்வதுதான்..
பாரம்பரிய எளிய வைத்தியம் :-
வாழைமரத்தை தரையோடு வெட்டி விட்டு அதன் வேர்த்தண்டு பகுதியில் பள்ளம் போன்று செய்து கொள்ள வேண்டும்...
அதில் வாழையின் நீரானது சாறு போல வடியும்.. அதில் சிறிதளவு சீரகத்தை போட்டு வைக்கவும்.
அதனை தினமும் காலையில் வெறும் வயிற்றில் பல்லில் படாமல் குடித்து வந்தால் ஒரு வாரத்தில் கற்கள் அளவில் சிறிதாகி (கரைந்து) சிறுநீர் வழியாக வெளியேறி விடும்...
வலியும் பெரிய அளவில் இருக்காது...
பக்கவிளைவுகள் எதுவும் கிடையாது...
பாரம்பரியம் காப்போம்...............